ஈழ மண்ணில் சமீபத்தில் தொடர்ந்து வரும் வன்முறைகளையும் அக்கிரமங்களையும் கன்டு திரு லீனாராய் அவர்களின் புதல்வன் திரு கௌசிகன் இசையமைத்த இப்பாடல் உள்ளம் உருக்குவதாக உள்ளது. இது முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை உலகமெங்கும் கொண்டுசெல்லும் நோக்கில் பாடி இருக்கிறார்.
திங்கள், பிப்ரவரி 16, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக