There was once this guy who is very much in love with
his girl.
This romantic guy folded 1,000 pieces of paper cranes
as a gift to his girl. Although, at that time he was
just a small fry in his company, his future doesn't
seem too bright, they were very happy together. Until
one day, his girl told him she was going to Paris and
would never come back. She also told him that she
could not visualize any future for both of them, so
they went their own ways there and then...
Heartbroken, the guy pined. But when he regained his
confidence, he worked hard day and night, slogging his
body and mind just to make something of himself.
Finally with all the hard work and the help of
friends, this guy set up his own company ..
You never fail until you stop trying. One rainy day,
while this guy was driving, he saw an elderly couple
sharing an umbrella in the rain walking to some
destination. Even with the umbrella, they were
drenched. It didn't take him long to realize they were
his former girl's parents.
Wanting to get back at them, he drove slowly past the
couple, wanting them to spot him in his luxury sedan.
He wanted them to know that he wasn't the same any
more; he had his own company, car, condo, etc.
He had made it! But what he saw next confused him, the
couple were walking towards a cemetery, and so he got
out of his car and followed... Then he saw his girl, a
photograph of her smiling sweetly as ever looking at
him from her tombstone and he saw his paper cranes
right beside her...
Her parents saw him. He asked them how this had
happened.
They explained, she did not leave for France at all.
She was ill with cancer. She had believed that he
would make it someday, but she did not want to be his
obstacle... therefore she had chosen to leave him.
Just because someone doesn't love you the way you want
them to, doesn't mean they don't love you with all
they have. She had wanted her parents to put his paper
cranes beside her, because, if the day came when fate
brought him to her again...he could take some of those
back with him...
Once you have loved, you will always love. For what's
in your mind may escape but what's in your heart will
remain forever.
The guy just wept...The worst way to miss someone is
to be sitting right beside her knowing you can't have
her, see her or be with her ever again....... ..hope
you understand.
Find time to realize that there is one person who
means so much to you, for you might wake up one
morning losing that person who you thought meant
nothing to you.
புதன், பிப்ரவரி 21, 2007
வெள்ளி, பிப்ரவரி 09, 2007
கா.க - 2 (தொடர்ச்சி...)
நானும் அவளிடம் பேச நினைத்து தொடங்குவேன்... ஏதோ காரணமாக முடியாமல் போகும். இப்படியே ஒரு வாரம் கழிந்தது...
அன்று திங்கட் கிழமை என நினைக்கிறேன். வைரஸ் காய்ச்சலின் காரணமாக நான் பள்ளிக்கு 'கட்' அடித்துவிட்டு டி.வீ.யில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஏதேச்சையாக வெளியே வரும் போது என் தேவதையைக் கண்டேன். அவளும் ஏதோ காரணம் சொல்லி பள்ளிக்கு செல்லவில்லை போலும். அதான் சாக்காக வைத்து அவளிடமே கேட்டேன்
'ஹலோ, என்ன... இன்னைக்கு நீங்களும் மட்டமா?'
சில நொடி...சிந்தனைக்குப் பின்... 'ஆமாங்க.. காய்ச்சல்'
'எனக்கும் தான். ஏன்னு தெரியல நாம ரெண்டு பேருக்குமே ஒரே நேரத்துல காய்ச்சல்... ஹிஹி' - நானே தான்!
காதில் வாங்கினாலோ இல்லையோ... விருட்டென சென்றுவிட்டாள்!
----
ம்ம்ம்ம் ஐடியா... பேசாமல் லவ் லெட்டர் எழுதிக் கொடுத்தால் என்ன... என் உள்மனம் கூறியது.
மொட்டை மாடிக்கு உடனே பறந்தேன்.
எழுதினேன்... எழுதினேன்... நிறைய எழுதிப் பார்த்தேன். ஒன்னும் சரியாகப் படவில்லை.
முடிவில்...
நானும் உன் மதம் தானே (அவளின் பெயர்)
உனக்கு என்னைத் தர சம்மதமா?
' நச்'ன்னு ரெண்டே வரியில் எழுதி.... மறக்காமல் என் பெயரை எழுதாமல் மடித்து வைத்துக் கொண்டேன்.
கொடுக்கும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன். வெளியே வந்தது தேவதை.
நன்றாக விளக்கி வைத்த வெண்கல சிலையென, அந்த அழகான சின்னக் கண்களில் மையிட்டு, குவிந்த புருவங்களுக்கு நடுவே புள்ளி வைத்தார்போன்ற பொட்டு... -தேவதை.
ஏனோ தெரியவில்லை, அந்த நேரத்தில் எதைப் பற்றியும் நினைக்கத் தோன்றாமல் அப்படி ஒரு தைரியம் என்னுள் எப்படி வந்ததோ தெரியாமல் நேரடியாக அவளிடம் சென்று கடித்தத்தை தந்தேன்... வந்தேன்.
பின் தான் என்ன பின் விளைவுகள் வரும் எனத் தெரியாமல் மனம் பதைக்க பதைக்க இருந்தேன். அடுத்த நாள்...அடுத்த நாள். ஒன்றும் நடக்கவில்லை. அவளின் வீட்டிலும் யாரும் இருக்கவில்லை. அவளையும் காணமுடியவில்லை.
அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் அவர்கள் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போனது அப்போது தான் எனக்குத் தெரிந்தது.
மனது வலித்தது. அவளுக்கும் வலித்திருக்குமோ...பின்பு ஏன் என்னிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல்.... கொள்ளாமல் (ஆனால் என் இதயத்தைக் கொன்றுவிட்டு) சென்றேவிட்டாள்??!!
அன்று திங்கட் கிழமை என நினைக்கிறேன். வைரஸ் காய்ச்சலின் காரணமாக நான் பள்ளிக்கு 'கட்' அடித்துவிட்டு டி.வீ.யில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஏதேச்சையாக வெளியே வரும் போது என் தேவதையைக் கண்டேன். அவளும் ஏதோ காரணம் சொல்லி பள்ளிக்கு செல்லவில்லை போலும். அதான் சாக்காக வைத்து அவளிடமே கேட்டேன்
'ஹலோ, என்ன... இன்னைக்கு நீங்களும் மட்டமா?'
சில நொடி...சிந்தனைக்குப் பின்... 'ஆமாங்க.. காய்ச்சல்'
'எனக்கும் தான். ஏன்னு தெரியல நாம ரெண்டு பேருக்குமே ஒரே நேரத்துல காய்ச்சல்... ஹிஹி' - நானே தான்!
காதில் வாங்கினாலோ இல்லையோ... விருட்டென சென்றுவிட்டாள்!
----
ம்ம்ம்ம் ஐடியா... பேசாமல் லவ் லெட்டர் எழுதிக் கொடுத்தால் என்ன... என் உள்மனம் கூறியது.
மொட்டை மாடிக்கு உடனே பறந்தேன்.
எழுதினேன்... எழுதினேன்... நிறைய எழுதிப் பார்த்தேன். ஒன்னும் சரியாகப் படவில்லை.
முடிவில்...
நானும் உன் மதம் தானே (அவளின் பெயர்)
உனக்கு என்னைத் தர சம்மதமா?
' நச்'ன்னு ரெண்டே வரியில் எழுதி.... மறக்காமல் என் பெயரை எழுதாமல் மடித்து வைத்துக் கொண்டேன்.
கொடுக்கும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன். வெளியே வந்தது தேவதை.
நன்றாக விளக்கி வைத்த வெண்கல சிலையென, அந்த அழகான சின்னக் கண்களில் மையிட்டு, குவிந்த புருவங்களுக்கு நடுவே புள்ளி வைத்தார்போன்ற பொட்டு... -தேவதை.
ஏனோ தெரியவில்லை, அந்த நேரத்தில் எதைப் பற்றியும் நினைக்கத் தோன்றாமல் அப்படி ஒரு தைரியம் என்னுள் எப்படி வந்ததோ தெரியாமல் நேரடியாக அவளிடம் சென்று கடித்தத்தை தந்தேன்... வந்தேன்.
பின் தான் என்ன பின் விளைவுகள் வரும் எனத் தெரியாமல் மனம் பதைக்க பதைக்க இருந்தேன். அடுத்த நாள்...அடுத்த நாள். ஒன்றும் நடக்கவில்லை. அவளின் வீட்டிலும் யாரும் இருக்கவில்லை. அவளையும் காணமுடியவில்லை.
அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் அவர்கள் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போனது அப்போது தான் எனக்குத் தெரிந்தது.
மனது வலித்தது. அவளுக்கும் வலித்திருக்குமோ...பின்பு ஏன் என்னிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல்.... கொள்ளாமல் (ஆனால் என் இதயத்தைக் கொன்றுவிட்டு) சென்றேவிட்டாள்??!!
செவ்வாய், பிப்ரவரி 06, 2007
ஹாங்சோவில் சுற்றுலா!
தொன்மையான 7 சீன நகரங்களில் ஹாங்சோ ஒன்றாகும். அதற்கு, மிகுந்த பண்பாட்டுப் பின்னணி உண்டு. உலகப் புகழ்பெற்ற சுற்றுலாக் காட்சி நகர் அது. அங்குள்ள சிஹு ஏரி(west lake) மையக் காட்சிப் பிரதேசத்தில் மட்டும், 100க்கும் அதிகமான புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
மனிதர் வசிப்பதற்கு ஏற்ற இடங்களில் ஒன்று ஹாங்சோ. தலை சிறந்த குடியிருப்புப் பிரதேசப் பரிசை அதற்கு ஐ. நா வழங்கியது. சர்வதேசப் பூங்கா நகரமெனவும் அது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிஹு ஏரிக் காட்சிப் பிரதேசத்தின் பரப்பளவு 60 சதுர கிலோமீட்டராகும். இங்குள்ள எழில் மிக்க ஏரிக் காட்சியும் தொல் பொருள், வரலாற்றுச் சின்னம் ஆகியவையும் ஒன்றிணைந்து, இயற்கை அழகை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஹாங்சோ நகரில் தனிச்சிறப்பு வாய்ந்த வீதிகள் அதிக அளவில் உள்ளன.
நைன்சென் வீதியானது, பொழுதுபோக்கு வீதியாகும். பான(மது)அகம், தேநீர் அகம், குழம்பி அகம் ஆகியவை இடம்பெற்றுள்ள இவ்வீதி, சீன மற்றும் மேலை நாட்டுப் பண்பாட்டுத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த வீதியாகும். இவ்வீதிக்கு எதிரே, சிஹு ஏரி (west lake) அமைந்துள்ளது.
இந்திய, தாய்.. மற்ற நாடுகளின்....உணவகங்கள்... பல இங்கே அமைந்துள்ளன.indian kitchen
இவ்வாண்டு முதல், ஹாங்சோ நகரின் சிஹு ஏரியில் இரவுச் சுற்றுலா நடவடிக்கையின் சில புதிய நிகழ்ச்சிகள் துவங்கின. எடுத்துக்காட்டாக, நீரின் மேல் படகு மூலச் சுற்றுலா, நீரின் மேல் தேநீர் விடுதி முதலிய சுற்றுலா நிகழ்ச்சிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
அவை வேறுபட்ட பயணிகளின் விருப்பத்தை நிறைவு செய்ய முடியும். பயணிகளின் அன்றாட பொழுதுபோக்கிற்கு இது மிகவும் பொருத்தமானது. நாள்தோறும் மாலை 6:30 மணிக்கு சிஹு ஏரி பூங்காவின் துறைமுகத்தில் 4 பொழுதுபோக்குப் படகுகள் ஒரே நேரத்தில் அனுப்பப்படும். பயணிகள் படகுகளில் ஏறி சிஹு ஏரியின் இரவுக் காட்சியைக் கண்டுகளிக்கலாம்.
விசாலமான ஏரியில், நிலாவின் பிம்பம் நீரில் தென்பட்டுப் பயணிகளுடன் இருப்பது மகிழ்ச்சி தருகின்றது. சீனாவின் நிங்பு நகரைச் சேர்ந்த பயணி hu yue கூறியதாவது, இது வர வேண்டிய ஒரு இடமாகும். இரவில் சுற்றுலா மேற்கொள்வது வேறுபட்ட உணர்வை ஏற்படுத்தும்.
மெல்லிய காற்று வீச சுற்றுப்புறத்திலுள்ள இயற்கைக் காட்சியைக் கண்டுகளிப்பதில் மிகவும் மகிழ்கின்றேன் என்றார் அவர். பயணிகள் திறந்த வாகனம் மூலம் சிஹு ஏரியைச் சுற்றிப் பார்வையிடலாம்.
இதற்கு 40 நிமிடம் தேவைப்படும். �“வியம் போன்ற எழில் மிக்க இயற்கைக் காட்சி பயணிகளை ஈர்த்துள்ளது. இளம் தென்றல் வீச தொலைவில் மின்னும் விளக்கு ஒளியும் கோபுரத்தின் நிழலும் அவ்வப்போது தென்படும்.
இதனால், நகரிலிருந்து இயற்கைச் சூழலுக்குத் திரும்பும் உணர்வு பயணிகளுக்கு ஏற்படுவது வழக்கம். தவிர, கிழக்கு சீனாவின் ஒருவகை உள்ளூர் நாடகமான yueju நாடக நடிகர்கள், வாகனத்தில் பயணிகளுக்குக் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவது,பயணிகளின் மனதில் ஆழப்பதிந்துள்ளது.
சிஹு ஏரி தவிர, ஹாங்சோ நகரில் 2006ஆம் ஆண்டின் 9வது உலக பொழுதுபோக்குப் பொருட்காட்சியகத்தின் முக்கிய இடமான பொழுதுபோக்குப் பொருட்காட்சிப் பூங்கா, பயணிகளை ஈர்க்கும் மற்றொரு காட்சித் தளம் ஆகும். சுமார் 200 ஹெக்டர் பரப்பளவுடைய இப்பூங்காவின் கட்டுமானத்தில் மொத்தம் 350 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டது.
நீல நிறமுடைய ஏரி நீரும் 10 கிலோமீட்டர் நீளமுடைய ஆற்று வழியும் இந்தப் பொழுதுபோக்குப் பொருட்காட்சிப் பூங்காவை நீர் நகரப் பகுதி, கடற்கரைப் பகுதி, ஏரிக்கரைப் பகுதி, பொழுதுபோக்குப் பகுதி ஆகிய 4 பகுதிகளாகப் பிரித்திருக்கின்றன.
அனைத்து பகுதிகளிலும் வேறுபட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. அவை தனிச்சிறப்பு மிக்கவை. கடந்த ஏப்ரல் திங்களில் பொழுதுபோக்குப் பொருட்காட்சிப் பூங்கா துவங்கப்பட்டது முதல் இதுவரை, நாள்தோறும் சுமார் பத்தாயிரம் பயணிகள் வருகை தருகின்றனர்.
படங்கள்... என் கைவண்ணம்... ஹிஹி!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)