நிலவில் நீர் உள்ளதா?
ஆம்...உள்ளது....
அடி நிலாப்பெண்ணே... உன் கண்களில் ஏனடி கண்ணீர்?
--------------------
நீ நிலவா... சூரியனா?
நீ நிலா அல்ல...
நிலவு சுட்டெரிப்பதில்லை!
--------------------
உலகுக்கு மாதம் ஒருமுறை தான் அமாவாசை...
ஆனால் எனக்கு...
உன்னைக் காணமுடியாத
வாரா வாரம் இரு நாட்கள் அமாவாசையடி!
--------------------
சூரியனாக நான் இங்கு உனக்காக காத்துக் கிடக்க...
நீ ஏனடி
பூமியை சுற்றி சுற்றி வருகின்றாய்?
--------------------
என்னை இனி நீ சுக்கிரன் என்று அழைக்கலாம்
சுக்கிரனுக்கு இரு நிலவுகளாம்
நேற்று தான் உன் தங்கையைக் கண்டேன்...ஹிஹி!
--------------------
ஞாயிறு, அக்டோபர் 08, 2006
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
Super kavithai bannu... simply superb... :) never expect it from you.. keep it up and post more.. willing to see more like this.. :))
ம்ம்ம்ம்...நான் எழுதிக்கொடுத்தை அப்படியே எடிட் பண்ணாம போஸ்ட் பணி இருகீங்க..குட்..!
கருத்துரையிடுக